பக்கங்கள்

புதன், 18 பிப்ரவரி, 2015

பொன்மொழி



தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் 
தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் 
யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக