பக்கங்கள்

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பக்தியோ! பக்தி!! - பார், பார்!

பக்தியோ! பக்தி!! - பார், பார்!

3.12.2017 நாளிட்ட ‘தினமலர்’ நாளேட்டின் வார மலரில் வந்துள்ள கேள்வியும் - பதிலும் இதோ:

‘‘ஜி.தேவி, நிலக்கோட்டை

கேள்வி: தற்போது, கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறதே.... காரணம் என்ன?

பதில்: தப்பு செய்பவர்கள் பெருகி விட்டனரோ என்னமோ.... செய்யும் தப்புக்குப் பரிகாரம் தேட, நியாயம் கற்பித்துக்கொள்ள கோவிலை நாடுகின்றனர் போலும்!

‘‘கோவிலில் கூட்டம் சேருவதற்குக் காரணம் கடவுள் பக்தி அதிகரித்து, எல்லோரும் ஆஸ்திகர்களாகி விட்டார்கள் என்பதற்கு இது அடையாளம்; நாத்திகத்தின் செல்வாக்கு சரிந்தே வருகிறது'' என்று வழக்கமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக் கூட்டத்தினர்போல -முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்யாமல், ‘தினமலர்’ ஏட்டில் உண்மைகளைச் சொல்லியுள்ளனர். பலே! பலே! உண்மை ஒரு நாள் வெளியாகித்தானே தீரும்.

முன்பே திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் மிகுந்த சலிப்பு - சங்கடத்துடன் ‘‘கோவிலில் கூட்டம் சேருகிறது; பக்தி பெருகி விட்டதா என்று பார்த்தால், ஏமாற் றம்தான்! ஒழுக்கம் வளரவில்லையே. கட வுளைவேண்டுகிறவர்கள்கூடமுன்பு‘அரகர மகாதேவா’ என்று ஓங்கி ஒருமித்துக் கூறுவார்கள்.

இப்போது பக்தியுடன் கண்ணைமூடிக் கொண்டதுபோலக் காட்சியளிக்கும் புது இளம் பக்தன் எப்படிக் கூறுகிறான் அதை - தெரியுமா? ‘அர, கர மாதே வா!’ என்று அல்லவா கூவுகிறான்! இதுவா பக்தி?‘‘ இப்படிக் கூறினார்!

முன்பு, தந்தை பெரியார் சொல்வார்; சுயமரி யாதை மேடைகளிலும் பேசுவார்கள்:

‘‘ஆண்களுக்கு மட்டும் ஒரு நாள் கடவுள் தரிசனம்; பெண்களுக்கு வேறு ஒரு நாள் கடவுள் தரிசனம் என்று தனித்தனியே பார்த்து அனுப்பினால், வண்டாட்டம் - கொண்டாட்டம் குறைந்து, உண்டியல் வசூலே குறைந்துவிடுமே!

கடவுள் பிறகு தர்மகர்த்தா கனவில் தோன்றி, ‘அய்யோ இப்படி ஆண் - பெண் பிரிவினை ஏற்படுத்தி, என் பொழப்பைக் கெடுத்துவிட்டீர்களே பாவிகளே; உடனே இந்த சிஸ்டத்தை மாற்றி, பழையபடி ஆண் - பெண் பேதமின்றி அனுப்புங்கள்’’ என்றல்லவா உத்தரவு போடுவார்!

அட கடவுள் பக்தர்களே, அந்த பக்தி வியா பாரத் தரகர்களான அர்ச்சகர்களே, உங்கள் பிழைப்பு நடந்து வசூல் குறையாமல் இருந்தால் சரி!

******




திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அவ்வப்போது ‘சோதனைகள்’ ஏற்பட்ட வண்ணமே உள்ளது!

‘வைதாரையும் வாழ வைப்பான் என்னப்பன் முருகன்’ என்பார் வாரியார்!

‘முருகன் என் முப்பாட்டன்' என்று சொந்தங் கொண்டாடி முருகனடியில் ஓட்டுத் தேடுவார் சிலர்!

திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, வள்ளி - தெய்வானை சமேதரராக அமர்ந்துள்ள, அவரது மண்டம் இடிந்து விழுந்து, பரிதாபமாக ஒரு பெண் பக்தை சாவு; பலருக்குப் படுகாயம்!

கந்தன் கருணை இப்படியா காட்சியளிப்பது? பக்தர்களை இப்படியா உயிர்ப்பலி வாங்கி சோதிப்பது!

எல்லாம் வல்ல முத்தித்திரு சக்திப் பெற்ற முருகனே, உன் பக்தர்களை திருச்செந்தூரில் இப்படியா இடிபாடுகளில் சிக்க வைத்து சோதிப்பது?

கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகத்தினன், கருணையே வடிவானவன். எல்லாம் ‘புஸ்‘சென போய்விட்டதே! இன்னமுமா கடவுள் நம்பிக்கை - பக்தி வியாபாரம்?

 

ஊசிமிளகாய்
- விடுதலை நாளேடு,15.12.17

செவ்வாய், 21 நவம்பர், 2017

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்????

தாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்???? நேரம் ஒதுக்கி படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....

நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...

அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் ...
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு...

நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி...

வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து...சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

பிறகு வேதங்களை சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..

பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளை யாக குண்டத்தில் போட்டு யாகம் வளர்த்தனர்...

ரிக் வேதங்களில் மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிட பட்டுள்ளது..

மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..

பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து அரசர்களை, மக்களை அடிமை படுத்தி ,

அரசவைகளில் அலோசகர்களாக இருந்து மறைமுகமாக ஆட்சி செய்தனர்...

பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினான்....

அப்போது சாக்கிய குலத்தை சார்ந்த சித்தார்த்தன்...

தந்தை பெரியார் போல் சடங்கு,யாகம், உயிர் பலி அணைத்ததையும் எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

அதன் பிறகு தான் புத்த மதம் உருவாகி வளர தொடங்கியது...

புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....

சாம்ராட் அசோகா கலிங்க போருக்கு பின் மனமாற்றம் அடைந்து புத்தம் தழுவினார்..

பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, முடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தர்....

அப்போது வாழ் விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள் வரி சலுகை வழங்கி அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கத்துவம் தரப்பட்டது...

இந்திய, சீனா, தென் கிழக்கு ஆசிய வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...

700 வருடம் இருந்த மெளரிய பேரரசு இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...

புத்த மதத்தை அழிக்க முடியாததால் ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..

இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..

அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமின மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..

பிராமணர் உருவாக்கிய புத்த மதத்திற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,

உண்மையான புத்த கொள்கைகளை பின்பற்றியவர்களை "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.

ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்று இகழ்ந்தனர்..

புத்த மதத்தை அழிவு பாதைக்கு எடுத்து செல்ல முயன்றனர்...

மெளரிய வம்சம்,  பேரரசின் இறுதி மன்னன் பிராகிருதன்,

புஷ்ய மித்ர சுங்கன் என்ற ஆரிய இன படை தளபதியால், சூழ்ச்சியால் சாகடிக்கப்பட்டு...
சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது மீண்டும் வேத மதம் எழ தொடங்கியது...

இந்த கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...

புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில் புத்த பிக்ஷுக்கள் தலைக்கு பரிசுகள் அறிவித்து ஒரு இன படு கொலையை நடத்தினான்...

அப்போதுதான் புத்த பிக்ஷுக்களின் தலை வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

அந்த வழக்கம்  தான் இப்போ நம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

குப்த பேரரசு உருவான பிறகு மிகுந்த எழுச்சி பெற்றது வேத மதம்...

அந்த காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..

ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்து கதைகள் எழுதப்பட்டன...

"சுரா" என்ற மது பாணத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கை பின்பற்றி வந்த நாக பௌத்தர்களை ,
அசுரர்கள் எனப்பட்டனர்...

அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பாணத்தை அருந்ததவர்கள் என்று பொருள்.

நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களை கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..

இந்திய முழுமையும் வேத மதம் பரப்ப பட்டது...

மரத்தடியில் உள்ள புத்த சிலைகளை எல்லாம்,

அழிக்க வேண்டும் என்பதற்காக அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் கரைத்து அழித்தனர்..

அது தான் தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த விகார் என்றால், விகாரம் என்று அசிங்கமான ,அருவருப்பான என்ற சொல்லிற்கு பயன்படுத்த படுகிறது.

புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக
அவர்களை பிச்சை என்று அசிங்கப்படுத்தி பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

அந்த கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள் புத்த மதத்தை தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது புத்த பஞ்ச சீல கொள்கையை கடைப்பிடித்து வாழ்பவர்கள்...

அவர்கள் புத்த மதத்தை தழுவி இருந்ததால் தான்  பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...

தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களை பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...

பிறகு ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...

இழி தொழில் செய்ய பணித்தனர்..

அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல் உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையே காரணம் காட்டி
தீண்ட தகாதவர்களாக பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

"பஞ்சமார்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக இந்து மனு தர்ம சாத்திரம் தான் இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...

அதனால் தான்...

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...

வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...

அதுவும் வேதம் , வானவியல்,ஜோதிடம்,புராணங்கள் போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படாத கல்வி முறைகள் இருந்த்து..

இதை பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி பள்ளி கல்வி முறையை ஏற்படுத்தினார்..

இதற்கு இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...

மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்ற தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

இதற்கு முன்பு வரை பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தை சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதை பயன்படுத்த முடியாது என கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

இது போல இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...

பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும் தான் ,

உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" என கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

எனவே இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...

உயர் சாதி இந்துக்கள்,வரனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்..

இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:
1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு மிகுந்த
எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...

இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான பதிவு இல்லை ....

உண்மை வரலாறு மட்டுமே...

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளது...

சுருக்கமகா எழுதி  உள்ளேன்.
Dr.Suresh Babu.

ஆதார நூல்கள்:
1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பணவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா

2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுலை சங்கிருத்தியன்.

5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.

6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர சர்வாக்கர்.

8.பாகியான்.

9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.

10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.

11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.

12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்

13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள்  நூல்கள் உள்ளன.

இன்று வரை யாராலும் இந்த வரலாறை.  மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.

நன்றி: ராஜா ஜிதாழ்த்தப்பட்டவர்கள் என்று இந்து மதத்தால் சொல்லப்படுபவர்கள் யார்???? நேரம் ஒதுக்கி படிக்கவும்.
மறைக்கப்பட்ட வரலாறுகள்:

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்....

நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது...

அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் ...
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு...

நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி...

வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து...சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

பிறகு வேதங்களை சொல்லி, அரசர்களிடம் , நாங்கள் கடவுள் பாஷை தெரிந்தவர்கள் என சொல்லி பிராமணர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது..

பசு மாடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளை யாக குண்டத்தில் போட்டு யாகம் வளர்த்தனர்...

ரிக் வேதங்களில் மாட்டு இறைச்சியை எவ்வாறு சமைத்து உன்ன வேண்டும் என்று கூட குறிப்பிட பட்டுள்ளது..

மாட்டு இறைச்சியை முதலில் அதிகமாக உண்டவர்கள் ஆரியர்களும், அரசர்களும் தான்..

பிறகு நர பலி, பல்வேறு யாகம் ,சடங்குகளை திணித்து அரசர்களை, மக்களை அடிமை படுத்தி ,

அரசவைகளில் அலோசகர்களாக இருந்து மறைமுகமாக ஆட்சி செய்தனர்...

பிறகு வரனாசிரமத்தை நிறுவி பிராமணன், சத்ரியன்,வைசியன், சூத்திரன் போன்ற பிரிவுகளை உருவாக்கினான்....

அப்போது சாக்கிய குலத்தை சார்ந்த சித்தார்த்தன்...

தந்தை பெரியார் போல் சடங்கு,யாகம், உயிர் பலி அணைத்ததையும் எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்..

அதன் பிறகு தான் புத்த மதம் உருவாகி வளர தொடங்கியது...

புத்த மடங்கள் நிறுவப்பப்பட்டன....

சாம்ராட் அசோகா கலிங்க போருக்கு பின் மனமாற்றம் அடைந்து புத்தம் தழுவினார்..

பிறகு வேதமதங்களில் உள்ள தவறான, முடநம்பிக்கை சடங்குகளை ஒழித்தர்....

அப்போது வாழ் விழந்த ஆரியர்களுக்கு மெளரிய வம்ச மன்னர்கள் வரி சலுகை வழங்கி அவர்களுக்கு அக்ராஹாரங்கள் (வரி செலுத்த இயலாதவர்கள்) உருவாக்கி காத்து வந்தனர், மற்றும் அரச பதவிகளும் சலுகை அடிப்படையில் முக்கத்துவம் தரப்பட்டது...

இந்திய, சீனா, தென் கிழக்கு ஆசிய வரை புத்தம் பரவிகொண்டு இருந்தது...

700 வருடம் இருந்த மெளரிய பேரரசு இந்தியாவின் பொற்காலம் எனப்பட்டது...

புத்த மதத்தை அழிக்க முடியாததால் ஆரியர்களும் புத்த மதத்தை ஏற்றனர்..

இந்திய முழுவதும் புத்த மதம் அரச மதமாக்கப்பட்டு மக்கள் அனைவரும் புத்தம் தழுவினர்..

அந்த கால கட்டத்தில் தான் நாகார்ஜுனன் என்ற பிராமின மன்னன் புத்தர் விஷ்ணுவின் அவதாரம் என சித்தரித்து புத்த மதத்தில் பிளவை ஏற்படுத்தினான்..

பிராமணர் உருவாக்கிய புத்த மதத்திற்கு "மஹாயானம் புத்தம்" என்றும்,

உண்மையான புத்த கொள்கைகளை பின்பற்றியவர்களை "ஹீனயானம்" என்றும் அழைத்தனர்.

ஹீனயானம் என்பது ஈன பிறவி..அதாவது தாழ்ந்த ,குறையுடைய புத்தம் என்று இகழ்ந்தனர்..

புத்த மதத்தை அழிவு பாதைக்கு எடுத்து செல்ல முயன்றனர்...

மெளரிய வம்சம்,  பேரரசின் இறுதி மன்னன் பிராகிருதன்,

புஷ்ய மித்ர சுங்கன் என்ற ஆரிய இன படை தளபதியால், சூழ்ச்சியால் சாகடிக்கப்பட்டு...
சுங்க வம்சத்தை நிறுவினான் ..

அப்போது மீண்டும் வேத மதம் எழ தொடங்கியது...

இந்த கால கட்டத்தில் தான் இதிகாசங்கள், புராணங்கள், கடவுள் கதைகள் எழுதப்பட்டு..

புத்த விகார்களை அழித்து கோவில்கள் கட்டப்பட்டு வந்தன...

புஷ்ய மித்திர சுங்கன் ஆட்சியில் புத்த பிக்ஷுக்கள் தலைக்கு பரிசுகள் அறிவித்து ஒரு இன படு கொலையை நடத்தினான்...

அப்போதுதான் புத்த பிக்ஷுக்களின் தலை வீட்டின் முன்புறம் தொங்கவிடப்பட்டால் பரிசு வழங்கப்பட்டது.

அந்த வழக்கம்  தான் இப்போ நம் வைக்கும் திருஷ்டி பூசணிக்காய் ஆக மாறி உள்ளது..

குப்த பேரரசு உருவான பிறகு மிகுந்த எழுச்சி பெற்றது வேத மதம்...

அந்த காலகட்டத்தில் தான் நாக அரசர்கள் சூழ்ச்சிகள் மூலம் சாகடிக்கப்பட்டனர்..

ஆரியர்களை, கடவுள் அவதாரமாகவும், நாக அரசர்களை அசுரர்களாகவும் சித்ததரித்து கதைகள் எழுதப்பட்டன...

"சுரா" என்ற மது பாணத்தை அருந்தாத புத்த பஞ்ச சீல கொள்கை பின்பற்றி வந்த நாக பௌத்தர்களை ,
அசுரர்கள் எனப்பட்டனர்...

அசுரர்கள் என்றால் சுரா என்ற மது பாணத்தை அருந்ததவர்கள் என்று பொருள்.

நல்லெண்ணம் கொண்ட ,
நாக வம்ச அரசர்களை கொடுமையானவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்த கொடிய விசமுள்ள பாம்புகளை நாகம் என்று அழைத்தனர்..

இந்திய முழுமையும் வேத மதம் பரப்ப பட்டது...

மரத்தடியில் உள்ள புத்த சிலைகளை எல்லாம்,

அழிக்க வேண்டும் என்பதற்காக அசிங்க படுத்தி புத்தர் தலையை வெட்டி யானையின் தலை போல் செய்து புத்த சிலைகளை ஆற்றில் கரைத்து அழித்தனர்..

அது தான் தற்போதைய விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்து கொண்டு இருக்கின்றனர்.

அழகான புத்த விகார் களை அசிங்க படுத்த விகார் என்றால், விகாரம் என்று அசிங்கமான ,அருவருப்பான என்ற சொல்லிற்கு பயன்படுத்த படுகிறது.

புத்த பிக்சு க்களை இகழ்வதற்காக
அவர்களை பிச்சை என்று அசிங்கப்படுத்தி பிச்சைக்காரர்கள் என்று அழைத்தனர்..

மக்கள் மிரட்டப்பட்டு வேத மதத்தை ஏற்க வலியுறுத்தினர்..

வேத மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான் இப்போது உள்ள பிற்படுத்த பட்ட மக்களாகிய சூத்திரர்கள்.

அந்த கால கட்டத்தில் இந்து மதத்தை ஏற்காத பூர்விக குடிகளாகிய குறிப்பிட்ட மக்கள் புத்த மதத்தை தொடர்ந்து பின்பற்றியதால்...
அவர்கள் தான் பஞ்சமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

அதாவது புத்த பஞ்ச சீல கொள்கையை கடைப்பிடித்து வாழ்பவர்கள்...

அவர்கள் புத்த மதத்தை தழுவி இருந்ததால் தான்  பஞ்சமர்கள் கோவிலுக்குள், மற்றும் அவர்கள் தெருக்களுக்குள் , செல்லாமல் தனியாக சுயமரியாதையுடன் வாழ்ந்தனர்...

தீண்ட முடியாதவர்களாக திறமையுடன் வாழ்ந்து வந்தனர்..

சில நூறு ஆண்டு காலம் சென்ற பிறகு மக்கள் புத்த சிந்தணைகள்
மறக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்..

பிறகு பஞ்சமர்கள் சொத்துக்களை பிடுங்கி அரசுடமையாக்கி, நில பிரபுக்களிடம் ஒப்படைத்தனர்...

பிறகு ஏழ்மையின் காரணமாக வேறு வழியின்றி கொத்ததடிமைகளாக்கப்பட்டு...

இழி தொழில் செய்ய பணித்தனர்..

அப்போது உணவுக்கு வழியின்றி இருத்த பஞ்சமார்களுக்கு இறந்த மாடுகளை வேறு வழி இல்லாமல் உன்ன வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையே காரணம் காட்டி
தீண்ட தகாதவர்களாக பஞ்சமர்களை ஊரைவிட்டு சேரியில் ஒதுக்கி வைத்தனர்.

"பஞ்சமார்களை" (பட்டியல் இன மக்களை) அவர்கள் வெள்ளையன் வரும் வரை "இந்து" மதத்தில் சேர்க்கவும் இல்லை.

1865 ஆம் ஆண்டு வரை அதாவது 2000 வருடங்களாக இந்து மனு தர்ம சாத்திரம் தான் இந்து மத சட்டமாகவும், அரசு சட்டமாகவும் இருந்துவந்தது...

அதனால் தான்...

சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டு அடிமைகளாகவே இருந்தனர்...

வெள்ளையர்கள் வந்து பிறகு இந்து மத சட்டம் அநீதியாக உள்ளது என்றும் ,

சட்டடத்தை மாற்றி அமைத்தனர்.

பிராமணர் மற்றும் உயர் சாதியினருக்கு மட்டும் தான் கல்வி, என்ற நிலை இருந்தது...

அதுவும் வேதம் , வானவியல்,ஜோதிடம்,புராணங்கள் போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கு பயன்படாத கல்வி முறைகள் இருந்த்து..

இதை பார்த்த ஆங்கிலேயன் மெக்காலே என்பவர் அனைவருக்குமே கல்வி வேண்டும், என கூறி பள்ளி கல்வி முறையை ஏற்படுத்தினார்..

இதற்கு இந்து மதவாதிகள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது...

மேலும் , ஆங்கிலேயர்கள்  அனைவருக்கும் ஒரே வகையில் குற்ற தண்டனைகள் இருக்கவேண்டும் என்று சட்ட திருத்தும் செய்தனர்..

இதற்கு முன்பு வரை பிராமணர்களுக்கு மரணதண்டனை என்பதே கிடையாது..

1856-ல் பன்றி கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்ட போது,  இந்து மதத்தை சேர்ந்த சிப்பாய்கள் எங்களால் இதை பயன்படுத்த முடியாது என கூறி போராட்டம் செய்தனர்..(சிப்பாய் கலகம்)

இது போல இந்து மத சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆங்கிலேயன் இறங்கியதால் தான் ...

பிராமணர்களுக்கு சாதகமான, இந்து மத சட்டத்தை நிலை நிறுத்தவும்,
வருணாசிரம தர்மத்தை காப்பாற்றவும் தான் ,

உயர் சாதி இந்துக்கள் " சுயர்ஜ்யம் எனது பிறப்புரிமை" என கோஷமிட்டு ஆங்கிலேயனை எதிர்க்க ஆரம்பித்தனர்..

எனவே இந்திய விடுதலை போராட்டம் என்பது ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலைக்கான போராட்டம் இல்லை...

உயர் சாதி இந்துக்கள்,வரனாசிராம தர்மத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றுதான் போராடினார்கள்..

அதன் பிறகு விடுதலை அடைந்த பிறகு...

அண்ணல் கொண்டு வந்த இந்துமத சட்டத்தை உயர் சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்த்தனர்..

அதனால் அண்ணல் அவர்கள் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்..

இந்து சட்ட மசோதாவின் அம்சங்கள்:
1.பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளில்  இட ஒதுக்கீடு.
2.பெண்களுக்கு கல்வியுரிமை.
3.பெண்களுக்கு சொத்தில் பங்கு.
4.பெண்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீடு.
5. பெண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை
6.பல தார திருமணம் தடை செய்யப்படும்.

பிறகு மிகுந்த
எதிர்ப்புகளுக்கிடையே
1956-ல் சட்டம் நிறைவேறியது...

இது எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு எதிரான பதிவு இல்லை ....

உண்மை வரலாறு மட்டுமே...

இவை அனைத்தும் மக்களிடையே மறைக்கப்பட்டுள்ளது...

சுருக்கமகா எழுதி  உள்ளேன்.
Dr.Suresh Babu.

ஆதார நூல்கள்:
1.இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பணவும் ,
அழிந்தனவும்.- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா

2.அம்பேத்கர் நூல் தொகுதிகள்-7,13,14.

3.இந்திய தத்துவ இயல்- தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

4.ரிக் வேத கால ஆரியர்கள்-ராகுலை சங்கிருத்தியன்.

5.உலக வரலாறு-ஜவகர்லால் நேரு.

6.யுவான் சுவாங் -தமிழில் ராகவன்.

7.பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு  பொன்னேடுகள். வீர சர்வாக்கர்.

8.பாகியான்.

9.புத்த சரித்தரம் மற்றும் புத்த தருமம் - உ. வே .சாமிநாதர்.

10.அபிதான சிந்தாமணி-சிங்கார வேலன்.

11.இந்தியாவின் வரலாறு- பொன்காரத் லேவின்.

12.அசோகர் இந்தியாவின் பௌத்த பேரரசர்- வின்சென்ட். எ.ஸ்மித்

13.உலகாயுதம் - தேவிபிரசாத் சட்டோபத்தியாயா.

இன்னும் பல வரலாற்று ஆய்வாளர்கள்  நூல்கள் உள்ளன.

இன்று வரை யாராலும் இந்த வரலாறை.  மறுத்து கூற இயலவில்லை என்பது தான் உண்மை.

நன்றி: ராஜா ஜி
வாட்ஸ்அப்பில்   படித்தது.
பதிவிட்டவர்: கடவுள் இல்லை : 99767 49028, நன்றி.,