பக்கங்கள்

செவ்வாய், 25 மே, 2021

பனகால் அரசர்

திராவிட இளைஞர்களே, தெரிந்துகொள்ளுங்கள்!

சரியாக ஒரு நூறு ஆண்டு களுக்குமுன் பார்ப்பனரல்லாத திராவிட இளைஞர்கள் - ‘‘பஞ்சம, சூத்திர'' - ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்களை மனுவின் கல்வி மறுப்பு தீக்குழியினின்று காப்பாற்றி, பெருமை வாய்ந்த (சென்னை) மாநிலக் கல்லூரி- ‘பிரசிடென்சி காலேஜ்' (உயர்ஜாதியினரும், மேல்தட்டு வர்க்கத்தினரும், வெள்ளைக்காரரும் மட்டுமே கல்வி பயில உரிய கல்விக் கூடமாக இருந்த மாநிலக் கல்லூரி) - திராவிடர் ஆட்சியான, பனகால் அரசர் தலைமையில் அமைந்த ஆட்சியில், பார்ப்பனரல்லாத மாணவர்களைச்  சேர்க்க - தனிக் கமிட்டி அமைத்து, அதன் கதவுகளைத் திறந்ததோடு, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கண்ணையும் திறந்த - ஆணை போடப்பட்டு செயலுறு கொண்ட நாள் - இந்நாள், இனிய நாள்!

திராவிடத்தால்தான் எழுந்தோம், புரிகிறதா?

கி.வீரமணி

தலைவர், 

திராவிடர் கழகம்

சென்னை      

20.5.2021             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக