பக்கங்கள்

புதன், 3 ஏப்ரல், 2019

அம்பேத்கரின் கேள்வி!



1918-வாக்கில் திலகர் பேசுகிறார்:

இப்போது எல்லோரும் சட்டசபைக்குப் போக வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள். எதற்காக செருப்புத்தைக் கிறவனும், எண்ணெய்ச் செக்கு ஆட்டுபவனும், வெற்றிலை பாக்குக் கடை வைத்திருப்பவனும் (The Cobblers, the oil mongers and petty-traders) சட்டசபைக்குப் போக வேண்டு மென்று முயற்சி செய்கிறார்கள்? யார், யார் எதெதற்குப் போகவேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?'' என்று பேசியிருக்கிறார்.

இதை மிகவும் கடுமையாகக் கண்டித்து, காங்கிரஸ் காரர்கள் எப்படிப்பட்டவர்கள்; அவர்களுக்கும் மனிதாபி, மானத்திற்கும், தாழ்த்தப்பட்டவர்களுடைய உரிமைக்கும் என்ன சம்பந்தம்?'' என்று தான் பாபாசாகேப் அம்பேத்கார் அவர்கள் தமது புத்தகத்திலே கேள்விக்கணை தொடுத்திருக்கின்றார்.

“WHAT GHANDHI AND CONGRESS HAVE DONE TO UNTOUCHABLES?”

- விடுதலை ஞாயிறு மலர், 23. 3 .2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக