பக்கங்கள்

வியாழன், 19 மார்ச், 2020

‘‘கடவுளை மற! மனிதனை நினை!'' என்றார் தந்தை பெரியார் அதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு இந்தப்படமே!

மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோவிலில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் முகத்தில் பக்தர்களிடமிருந்து நோய்த் தொற்று பரவாமல் இருக்க முகக்கவசம் அணிந்துகொண்டும், சில நிமிடங்கள் இடைவெளி விட்டு டி.எல்.எஃப். என்ற நிறுவனம் கொடையாக வழங்கிய கிருமிநாசினி தெளிப்பானை உடலில் தெளித்துக்கொண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கும் படம்.

- விடுதலை நாளேடு, 14.3.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக