விருப்பு, வெறுப்பு இல்லாமல் சிந்தித்து பாருங்கள்...be unbiased ,impartial etc
பெண்களை
#உடன்கட்டை ஏற்றி
கொளுத்திக் கொல்வது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
உடன்கட்டை தடுப்பு சட்டம் வந்திருக்குமா ?
#பால்யவயதில்_திருமணம்
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
பால்ய விவாக
தடுப்பு சட்டம்
வந்திருக்குமா ?
#வர்ணாசிரம_சாதி_ஏற்றத்தாழ்வுகள்
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
அனைவரும்
சட்டதின் முன் சமம்
என்னும் உரிமை கிடைத்திருக்குமா??
கணவன் இறந்தால்,
மனைவிக்கு
#மொட்டை_அடித்து,
முக்காடு போட்டு,
மூலையில்
உட்க்காரவைப்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
இந்த சமூக தீமை ஒழிந்திருக்குமா ?
பெண்களுக்கு
பொட்டுகட்டி
கோவில்
#தேவதாசியாக்குவது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
தேவதாசி தடை சட்டம் வந்திருக்குமா ?
பார்ப்பனர்
அல்லாதோர்
#படிக்கக்கூடாது
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
நாட்டின்
பெரும்பான்மையான
மக்கள் படித்திருக்க
முடியுமா??
சில பிரிவு பெண்கள்
#மேலாடை_உடுத்தக்கூடாது
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
அனைத்து
பெண்களுக்கும்
மேலாடை அணிய
உரிமையுண்டு
என்ற சட்டம்
வந்திருக்குமா ?
#அடுப்பூதும்_பெண்களுக்கு_படிப்பெதற்கு
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
பெண் கல்வி சாத்தியப்பட்டிருக்குமா ?
திருமணம்
முடிந்த பெண்,
முதல் நாள்
#பார்ப்பன_நம்பூதிரியுடன்தான்_முதலிரவு கொள்ளவேண்டும்
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
இந்த இழி பழக்கம்
மறைந்திருக்குமா??
ஒரே மத அமைப்பு
என்று சொல்லிக்கொண்டு,
ஒரு பிரிவின் மீது
#தீண்டாமை
கடைபிடிப்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
தீண்டாமை தடை சட்டம்
வந்திருக்குமா ?
ஒரே மத அமைப்பு
என்று சொல்லிக்கொண்டு,
எங்கள்
#கோவிலினுள்_நுழையாதே என்று மக்களின் ஒரு பிரிவினரை
தடுப்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
அனைத்து சாதிக்கும்
ஆலய நுழைவு
சாத்தியப்பட்டிருக்குமா ?
#பார்ப்பனர்கள்_கடல்தாண்டி_போகக்கூடாது
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
இன்றைய நிலையில்
லட்சகணக்கான
பார்ப்பனர்கள்
வெளிநாடுகளில்
வசிக்க,
வேலைசெய்ய
முடியுமா ?
#உலகம்_தட்டையானது
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
உலகம்
உருண்டையானது
என்பது
நிருபிக்கப்பட்டிருக்குமா ?
#பூமியைத்தான்_சூரியன்_சந்திரன்
போன்றவை
#சுற்றிவருகின்றன
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
அறிவியல்
வளர்ந்திருக்குமா ?
#ராகுகேது
என்ற #பாம்புகள்
சூரியனையும்
சந்திரனையும்
விழுகுவதால்தான்
#கிரகணங்கள்
உருவாகின்றன
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
வான்வெளி அறிவு
வளர்ந்திருக்குமா ?
#பிராத்தனைசெய்தால்_குணமாகும்
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
மருத்துவ அறிவியல்
வளர்ந்திருக்குமா ?
#தமிழ்_நீசபாஷை,
தமிழில் கடவுளை
வழிபடக்கூடாது
என்பது
இந்து மத நம்பிக்கை
என விட்டிருந்தால்,
தமிழ் அர்ச்சனை
என்னும் சட்டம்
நடைமுறைக்கு
வந்திருக்குமா ?
யார் சொல்லியிருந்தாலும் எதைச் சொல்லியிருந்தாலும் நானே சொல்லியிருந்தாலும், அதை நம்பாதே !
உன் பகுத்தறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிவு பெறு என்று
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தைப் பெரியார் கூறியதால் தான் மேலே உள்ள அனைத்தும் சாத்தியமானது.
மாற்றம் ஒன்று தான் மாறாதது.
அன்று அகல் விளக்கில் முகம் காட்டிய அய்யப்பன் இன்று LED விளக்கில் ஜொலிக்கிறான், இப்போது எங்கு போனது உங்கள் 'ஆகம விதி' ?
48 நாள் விரதமிருந்த உங்களது Vargin சாமிகள், இன்று 'காலையில் மாலை போட்டு சிறப்பு தரிசனத்தில் அன்றே மலையேறி , அன்று மாலையே Tasmac மலையேறும் போது எங்கேடா போனது 'உங்க ஆகம விதி' ?
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற கோஷத்துடன் பெரு வழியில் 48 மைல்கள் நடந்த கால்கள் இன்று 4 கி.மீ களாக சுருங்கிய போது எங்கே போனது உங்கள்
'ஆகம விதி' ?
இருமுடி கட்டிய பின் 'சென்று வருகிறேன் ' என்று கூட சொல்லக் கூடாது , என்ற உங்களது ஆகம விதி எவ்வாறு Android phone களை அனுமதிக்கிறது ?
இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் உங்களது
"ஆகம விதி"
பெண்களை மட்டும் அனுமதிக்காது என்றால் ஒன்று மட்டுமே எண்ணத் தோன்றுகிறது....
உங்களது அய்யப்பனுக்கு பெண்கள் ஏற்புடையவர்கள் அல்லவெனில்
எங்களது தமிழ்ச் சமூகத்திற்கே அய்யப்பன் தேவையே இல்லை!
Rangasamy Rajaraman
-கட்செவி வழியாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக