சிந்தனை செய்வோம்

பக்கங்கள்

  • பகுத்தறிவு உலகு

சனி, 9 ஜூலை, 2022

மன்னர்கள் கட்டிய கோயில்களும், மக்களின் பொருளாதார வீழ்ச்சியும்!



   July 09, 2022 • Viduthalai

சைவமும் வைணவமும் எழுச்சி பெற்ற காலத்தில், மன்னர்களும் தங்களின் புகழ் பரவவேண்டும் என்று ஆசைப்பட்டு மக்களை வதைத்து வரிவிதித்து மிகப் பெரிய கோவில்களையும், ஆலயங்களை யும் கட்டி குடமுழுக்கு செய்தார்கள்,

காஞ்சிபுரம் சிங்கப்பெருமாள் கோயி லின் அழகை கண்டு வியந்த ராஜராஜ சோழன் அதைப் போலவே அழகிய பெரிய கோயிலை கட்டினார் என்பது வரலாறு. தஞ்சை பெரியகோயிலின் விமானம் முழு வதும் தங்கத் தகடுளால் வேயப்பட்ட பொற் கோயிலாக இருந்ததாகவும் பிற்காலத்தில் மாலிக்காபூர் என்னும் முகலாய மன்னன் படையெடுத்து கோயில் மண்டபத்தின் மேல்பகுதியை சிதைத்து கோபுரத்தின் தங்கத் தகடுகளை பெயர்த்தெடுத்து கொள் ளையடித்துச் சென்றதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார் கள். இதைப்போல சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கூரையும் பொன்னால் வேயப் பட்டுள்ளது. சீரங்கம் ரெங்கநாதர் கோயில் கோபுரங்கள், மண்டபங்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமலிங்கசாமி கோயில், ஆவுடையார் கோயில், வைத்தீஸ்வரன் கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருப் பாதிருப்புலியூர் பாடலீசுவரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், தாராசுரம் அய்ராவதீஸ்வரர் கோயில், தென்காசி விசுவநாதர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர் கோட்டை ஜலகண்டேசு வரர் கோயில், போன்ற மிகப்பிரம்மாண் டமான கோயில்கள் தவிர ஆயிரக்கணக் கான பெரிய கோயில்களும் சிறிய கோயில் களும், தமிழ்நாட்டிலே மன்னராட்சி காலத் தில் கட்டப்பட்டன. அவற்றுக்கு இன்று வரை குடமுழுக்கு கும்பாபிஷேகம் செய்து பராமரித்து தேரோட்டம் திருவிழா நடத்தி வருகிறோம்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத் திலே பெரிய கோயில்கள் இருந்ததாக சான்றுகள் இல்லை என்று தொ. பரமசிவம் எழுதிய “சமயங்களின் அரசியல்” என்னும் நூலிலே குறிப்பிடுகின்றார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டிலிருந்து தான் மன்னர்கள் கோயில்களை கட்டினார்கள். ஆயிரக் கணக்கான கோயில்களை கட்டுவதற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவு செய் திருப்பார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவற்றை பராமரிக்கவும், பழு துபார்த்து கும்பாபிஷேகம் செய்யவும், திருவிழாக்கள் நடத்தவும் எத்தனை ஆயி ரம் கோடி செலவு செய்யப்பட்டிருக்கும், நினைத்து பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. இவைகளுக்கு செலவுசெய்த பணத்தில் நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்தரக்கூடிய ஆக்கபூர்வமான கல்விச்சாலைகள் தொழிற்சாலைகள், அணைக்கட்டுகள், நீர் தேக்கங்கள் அமைத்து விவசாயம் தழைக் கவும், தொழில் வளர்ச்சி பெருகவும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெரு கவும், மக்களைப் பற்றி சிந்தித்து மன்னர்கள் செயல்பட்டிருந்தால் உலகப்பணக்கார நாடுகளின் முன்வரிசையில் நாம் இருந்து இருக்கலாம் என்று சொன்னால் அது மிகையல்ல. நமது நாடு பொருளாதாரம் விஞ்ஞானம் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியதற்கு காரணம் ஆரியர்களின் சூழ்ச்சியும், நிர்வாகத்திறனற்ற மன்னர்க ளின் ஆட்சியும் தான். நாமறிந்த வரையில் மைசூர் மகாராஜா கிருஷ்ணதேவராயரும், சோழமன்னன் காரிகாலன் இருவரும்தான் தீர்க்கமாக சிந்தித்து நீர்தேக்கங்களை கட்டி இன்று வரை இரண்டு மாநில மக்களும் விவசாயம் செய்து வளமாக வாழ வழிவகை செய்தார்கள். மற்ற மன்னர்களெல்லாம் கோயில் வழிபாட்டிலும், சங்கீதம், நாட்டி யம், நாடகம், அந்தப்புரத்திலே அழகிக ளோடு சல்லாபம் செய்வதிலே பொழுதை கழித்தார்கள். போர் நடத்தி மக்களின் பொருளாதாரத்தை சீரழித்தார்கள். மன்னர் களின் கொட்டத்தை வெள்ளைக்காரர்கள் அடக்கினர்கள். மக்கள் அடிமையாக்கப் பட்டார்கள். பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ் காரர்கள் வியாபாரத்தை வளர்க்க வர்த்த கம் செய்ய வந்தார்கள். நாட்டை ஆண் டார்கள். அதற்காக மொகலாய மன்னர்கள் படையெடுப்பு நடத்தி கோயில்களைக் கொள்ளையடித்தார்கள், அரண்மனை கஜானாவை காலி செய்தார்கள்.

வெள்ளைக்காரனும், பிரெஞ்சுக்கா ரனும், மொகலாயனும் நம்நாட்டு மக்களை சித்ரவதைசெய்து வளங்களையெல்லாம் கொள்ளையடித்து சென்றபோது இரண்டா யிரம் ஆண்டுகளாக நாம் நம்பி வணங்கி வந்த ஆரியர்களும், ஆண்டவர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள், ஆரி யர்கள் ஒளிந்து கொண்டார்கள், ஆண்ட வர்கள் கல்லாக நின்றார்கள், மீண்டும் சாமானிய மக்கள் போராடினார்கள். சுதந் திரம் பெற்றார்கள் மக்களாட்சி மலர்ந்தது. நாடு வளர்ந்தது. இன்று மீண்டும் ஆரியர்கள் இந்துத்துவா கோஷத்தை சொல்லி இராமர் கோயில் கட்டுவதும், அதற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் திட்ட மதிப்பீடு செய்வதும், இதைப்போலவே நாடு முழு வதும் புதிது புதிதாக கோயில்கள் கட்டு வதும், பொற்கோவில் கட்டுவதும் மீண்டும் ஆயிரமாண்டு பின்னோக்கி செல்வதும் அறிவுடைமையாகாது. இயற்கையை பாதுக்காப்பதோடு, அறிவார்ந்த ஆக்க பூர்வமான திட்டங்களை நிறைவேற்றினால் தான் மக்கள் நலம்பெறுவர். இதுவரை மன்னர்களாலும் மக்களாலும் கட்டப்பட்ட கோயில்களே ஏராளம். இதற்குமேல் புதி தாக கோயில்கள் கட்ட அவசியமில்லை. ஆன்மீகவாதிகள் இருக்கின்ற கோயில் களை நன்கு பராமரித்து வழிபடுவதோடு உள்ளத்தை தூய்மை செய்து நற்சிந்தனை, நல்லெண்ணம், நற்செயல்புரிந்து தீயவை களை விட்டொழித்து வாழ்வதே நாட்டுக் கும், வீட்டுக்கும் நல்ல சமுதாயம் அமைவ தற்கும் வழிவகுக்கும் என்பதே அறிவுடை மையாகும்.

பக்தர் வேடம் போட்டு, சிலைகளைக் கடத்துவதும், கோயில் நகைகளை கொள் ளையடிப்பதும், பாமர மக்களை ஏய்த்து பணம் பறிப்பதும் ஆன்மீகமுமல்ல அதை நம்புவது அறிவுடமையுமல்ல.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 2:44 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கோயில்கள், மன்னர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

சிந்தனையாளர்கள்

சிந்தனையாளர்கள்

படம் செருகல்

படம் செருகல்
ஓபரா-அமெரிக்க நாத்திகர்
Powered By Blogger

Translate

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • வள்ளலார் படைப்புகளில் காணும் சீர்திருத்தச் சிந்தனைகள்
    முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதியும் பகுத்தறிவுச் சிந்தனை யின் மூலவருமான தந்தை பெரியார் அவர்களுக்கு மு...
  • நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! -தஸ்லிமா நஸ்ரீன்
    வ நான் ஒரு நாத்திகர் என்னை முசுலீம் என்று அழைக்க வேண்டாம்! - தஸ்லிமா நஸ்ரீன் ங்கதேசத்தின் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் தி இந்து ஆங்...
  • பொன்மொழி
    தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த்  தோல்வியுறுவான்.   - நெப்போலியன் சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க...
  • ”வைக்கம் வீரர்” என்னும் பட்டம் தந்தவர் யார் தெரியுமா?
    எத்தர்களை  முறியடிக்கும் எதிர்வினை ( 53 ) : நேயன் இப்படிக் கூறும் இந்த நபர் யார்? அவர்தான் “தோசை மாவு புகழ்’’ ஜெயமோகன் ஈ.வெ.ரா தத்துவத்தின் ...
  • மறைந்த அயோத்திதாசர் தந்த சுடரை அணையாமல் காப்போம்!
    May 20, 2021  • Viduthalai   ஜாதி ஒழிப்பையும், வருணாசிரமப் பாதுகாப்பான பார்ப்பன வைதீக சனாதன மதமான ‘ஹிந்து மதம்' என்று பிற்காலத்தில் அழைக...
  • பாதர் எனக்கு ஒரு டவுட்?
    😇😇🤔 *மண்ணாங்கட்டி : பாதர் எனக்கு ஒரு டவுட்?* *பாதர் : கேளு மகனே* *மண்ணாங்கட்டி : கர்த்தர் உலகத்தை எப்...
  • சமூக நீதி காவலர் வி.பி.சிங்
      விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) வெறும் 11 மாத காலமே பிரதமராக இருந்தவர். ஆனாலும், உண்மையான ஜனநாயக வாதியாக ஆட்சிப் பொறுப்பை நடத்திக்...
  • வள்ளலாரின் சமுதாய புரட்சிக் கருத்துக்கள்! 1&2
    டாக்டர் துரை.சந்திரசேகரன் (வடஅமெரிக்கா வாசிங்டன் வட்டார தமிழ்ச் சங்கம் 27.10.2019 அன்று மேரிலாண்டில் நடத்திய விழாவில் 'வள்ளலாரின் சமுதாய...
  • புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்
    பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்.... (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ...
  • கிறிஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே
    ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை! -ஜோசப் இடமருகு நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்க...

லேபிள்கள்

  • .சிங்காரவேலர்
  • அக்ரகாரம்
  • அகவிலைப்படி
  • அண்ணல் அம்பேத்கர்
  • அண்ணா
  • அந்தணர்
  • அந்தணர் என்போர்
  • அப்பாதுரையார்
  • அம்பேத்கர்
  • அமர்நாத்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அய்யப்பன்
  • அயோத்தி
  • அயோத்திதாசர்
  • அர்ச்சகர்
  • அழகிரி
  • அழிப்பு
  • அறக்கட்டளை
  • அறிக்கை
  • அறிஞர்
  • அறிஞர் அண்ணா
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுக்கரசு
  • அன்பழகன்
  • அனுபவம்
  • அனுமதி மறுப்பு
  • ஆ.இராசா
  • ஆ.ராசா
  • ஆக்கிரமிப்பு
  • ஆங்கிலம்
  • ஆசிரியர்
  • ஆசீவகம்
  • ஆத்மா மறுப்பு
  • ஆதிக்கம்
  • ஆய்வு
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்
  • ஆர்.எஸ்.எஸ்.
  • ஆரிய பூமி
  • ஆரியம்
  • ஆரியமாயை
  • ஆரியர்
  • ஆரியர்கள்
  • ஆன்மீகம்
  • இ.மு. சுப்ரமணியம்
  • இணைப்பு மொழி
  • இந்தி
  • இந்தியா
  • இந்தியாவா ?
  • இந்தியாவா?
  • இந்து
  • இந்து மதம்
  • இந்துத்துவா
  • இந்துமத கொடுமை
  • இந்துமதம்
  • இந்துவெறி
  • இயக்கங்கள்
  • இயக்கம்
  • இரட்டைமலை சீனிவாசன்
  • இராசராசன்
  • இராமச்சந்திரனார்
  • இராமலிங்க அடிகள்
  • இராமன்
  • இராமன் பட எரிப்பு
  • இராமாமிருதம்
  • இராமாயண காலம்
  • இராமாயணம்
  • இராமானுஜர்
  • இராவணன்
  • இழப்பு
  • இறுதிவுரை
  • இனம்
  • உணவு
  • உபநிடதம்
  • உபி
  • உமா மகேஸ்வரன்
  • உமாமகேசுவரனார்
  • உயிர்ப்பலி
  • உயிரிழப்பு
  • உரிமை
  • உரைகள்
  • ஊர்
  • எதிர்வினை
  • எம் பி
  • எரிப்பு
  • ஒற்றை பத்தி
  • ஒற்றைப் பத்தி
  • ஒற்றைப்பத்தி
  • ஓபரா
  • ஓமந்தூர் பி. ராமசாமி
  • க.அன்பழகன்
  • கட்சி
  • கட்டைவிரல்
  • கடவுள்
  • கடவுள் சிலை
  • கடவுள் மறுப்பு
  • கடை
  • கருப்புச் சட்டை
  • கருப்புச்சட்டை
  • கரோனா
  • கல்வி
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கலைவாணர்
  • கவிஞர்
  • கவிஞர் கலி
  • கவிதைகள்
  • கழகம்
  • களப்பிரர்
  • கற்பனை
  • கா.சு. பிள்ளை
  • காட்டுவாசி
  • காதல்
  • காந்தி
  • காமராசர்
  • கார்த்திகை தீபம்
  • கால்டுவெல்
  • காவிரி
  • கான்சிராம்
  • காஷ்மீர்
  • கி.வீரமணி
  • கிரகணம்
  • கீழ்ப்பாக்கம்
  • கு.வெ.கி.ஆசான்
  • குங்குமம்
  • குடகு
  • குடியரசு இதழ்
  • குண்டுவெடிப்பு
  • குணம்
  • குமுதம்
  • குருக்கள்
  • குழந்தை
  • கேரளா
  • கேள்வி
  • கேள்வி பதில்
  • கேள்விகள்
  • கேள்வியும் பதிலும்
  • கைகள்
  • கைலி
  • கைவல்யம்
  • கொடுமை
  • கொலை
  • கோட்சே
  • கோயில்
  • கோயில்கள்
  • கோல்வால்கர்
  • கோழை
  • சங்கராச்சாரி
  • சட்டம்
  • சதி
  • சந்திராயன்
  • சபரிமலை
  • சமணம்
  • சமதர்மம்
  • சமஸ்கிருதம்
  • சமூக நீதி
  • சமூக மாற்றம்
  • சமூகநீதி விருது
  • சர்.சி.பி. அறிவுரை
  • சரத் யாதவ்
  • சரஸ்வதி நாகரிகம்
  • சரியா
  • சவர்க்கார்
  • சாகு மகராஜ்
  • சாகு மகாராஜ்
  • சாதி
  • சாதிகொடுமை
  • சாமி கைவல்யம்
  • சாலினி
  • சாவித்திரி பூலே
  • சாவு
  • சி.நடேசனார்
  • சிக்கல்
  • சிங்காரவேலர்
  • சித்தர்கள்
  • சித்திரவதை
  • சித்திரை
  • சிதம்பரம்
  • சிந்தனை
  • சிந்து
  • சிந்து – சரஸ்வதி
  • சிலை
  • சிவராஜ்
  • சிவன்
  • சின்னகுத்தூசி
  • சுடுகாட்டிலும் ஜாதி
  • சுப்பராயன்
  • சூத்திரர்கள்
  • செய்குத்தம்பி பாவலர்
  • சேரி
  • சொத்து
  • சௌந்தர பாண்டியனார்
  • டார்வின்
  • டி.ஏ.வி.நாதன்
  • தகுதி
  • தம்மபதம்
  • தமிழ்
  • தமிழ் அறிஞர்
  • தமிழ் இந்து
  • தமிழ் இலக்கணம்
  • தமிழ் தேசியம்
  • தமிழ் புத்தாண்டு
  • தமிழர்
  • தமிழர் வேதம்
  • தமிழறிஞர்
  • தர்மதீர்த்தர்
  • தருமாம்பாள்
  • தலைவர்கள்
  • தளபதிராஜ்
  • தற்கொலை
  • தஸ்லிமா நஸ்ரீன்
  • தாகூர்
  • தாலி
  • தாழ்த்தப்பட்டோர்
  • தானம் 
  • திப்பு சுல்தான்
  • தியாகராயர்
  • திராவிடம்
  • திராவிடர் - ஆரியர்
  • திருக்குறள்
  • திருட்டு
  • திருப்பதி
  • திருமணம்
  • திருமா
  • திருவரங்கம்
  • திருவள்ளுவர்
  • திருவாங்கூர்
  • திருவிக
  • தில்லி
  • திலகர்
  • திறமை
  • தினமணி
  • தினமலர்
  • தீ விபத்து
  • தீங்கு
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • துரை.சந்திரசேகரன்
  • தேசியம்
  • தேவதாசி
  • தேவநேயப் பாவாணர்
  • தை
  • தொல்காப்பியம்
  • தொழிலாளர்
  • நம்பிக்கை
  • நம்பூதிரி
  • நரபலி
  • நன்னன்
  • நாகநாதன்
  • நாகரிகம்
  • நாசம்
  • நாராயண குரு
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நாஸ்திகம்
  • நீட்
  • நீதி
  • நீதிக்கட்சி
  • நூல்
  • நூல் திறனாய்வு
  • நெரிசல்
  • நேயன்
  • பக்தி
  • பகத்சிங்
  • பகுத்தறிவாளர்
  • பகை
  • பட்டுக்கோட்டை அழகிரி
  • படத்திறப்பு
  • படை எடுப்பு
  • பண்டிகை
  • பண்டிதர்
  • பதவி
  • பதிப்புரிமை
  • பதிலடி
  • பதிலடிப் பக்கம்
  • பரமசிவம்
  • பரிதிமாற்கலைஞர்
  • பரிபாலனம்
  • பலி
  • பழங்குடியினர்
  • பனகல் அரசர்
  • பனகால் அரசர்
  • பாதிரியார்
  • பார்ப்பன எதிர்ப்பு
  • பார்ப்பனர்
  • பார்ப்பனர் ஆதிக்கம்
  • பார்ப்பனர்கள்
  • பார்ப்பான்
  • பாரதம்
  • பாரதமா ?
  • பாரதமா?
  • பாரதி
  • பாரதியார்
  • பால்
  • பாலியல் வன்கொடுமை
  • பானகல் அரசர்
  • பாஜக
  • பிரசாதம்
  • பிராமணப் பெருமை
  • பிராமணர்
  • பிராமணியம்
  • பில்லி சூனியம்
  • புத்த - சமணம்
  • புத்தம்
  • புத்தர்
  • புரட்சி
  • புரட்சிக்கவி
  • புரட்சிக்கவிஞர்
  • புலவர் குழந்தை
  • பூசாரி
  • பூசை
  • பூணால்
  • பூணூல்
  • பூதம்
  • பெட்ரன்ட்ரஸ்ஸல்
  • பெண்
  • பெண் விடுதலை
  • பெண் விமானி
  • பெண்கள்
  • பெண்ணுரிமை
  • பெரியார்
  • பெரியார
  • பெருஞ்சித்திரனார்
  • பேட்டி
  • பேய்
  • பேராசிரியர்
  • பொதுப்பணி
  • பொதுவுடமை
  • பொதுவுடைமை
  • பொப்பிலி அரசர்
  • பொன்மொழி
  • பௌத்தம்
  • மகாத்மா ஜோதி பாஃபூலே
  • மணியம்மை
  • மத வன்முறை
  • மதம்
  • மதமாற்றம்
  • மந்திரமா தந்திரமா
  • மயிலாடன்
  • மயிலை சீனி.வேங்கடசாமி!
  • மருத்துவ மனை
  • மறுப்பு
  • மறைமலை அடிகள்
  • மறைமலையடிகள்
  • மறைவு
  • மன்னர்கள்
  • மன்னராட்சி
  • மனு ஆட்சி
  • மனுதர்மம்
  • மனோன்மணியம்
  • மாணிக்க நாயக்கர்
  • மாநாடு
  • மார்க்ஸ்
  • மாலை அணிவிப்பு
  • மாற்றம்
  • மாற்று மதம்
  • மின்சாரம்
  • மின்நூல்
  • மீசை
  • மு.வ
  • முத்துராமலிங்கம்
  • முதல்வர்
  • மூடத்தனம்
  • மூடநம்பிக்கை
  • மேயர் ந.சிவராஜ்
  • மைல்கல்
  • மோகன் பகவத்
  • யுனஸ்கோ
  • ரஞ்சித்
  • ராமர் கோயில்
  • ராமானுஜ தாத்தாச்சாரியார்
  • ராஜராஜ சோழன்
  • ராஜாராம் மோகன்ராய்
  • ருத்திரன்.
  • லாலா லஜபதி
  • லெனின்
  • வ.உ .சி
  • வ.உ.சி.
  • வகுப்புரிமை
  • வந்தேறிகள்
  • வர்ணம்
  • வரலாறு
  • வழிபாடு
  • வள்ளலார்
  • வன்முறை
  • வா உ சி
  • வாஞ்சி
  • வி.பி.சிங்
  • வித்தியாசம்
  • விபச்சாரம்
  • விபத்து
  • விருது
  • விவேகானந்தர்
  • விளக்கம்
  • விஜயபாரதம்
  • வீழ்ச்சி
  • வெறுப்பு
  • வேத காலம்
  • வேதம்
  • வேப்பமரம்
  • வைக்கம்
  • வைக்கம் வீரர்
  • வைகுண்டர்
  • ஜடாமுடி
  • ஜனநாயகம்
  • ஜனாதிபதி
  • ஜாதி
  • ஜாதி வெறி
  • ஜி. யு. போப்
  • ஜீவனோபாயம்
  • ஜீவா
  • ஜோதிராவ் புலே
  • ஜோதிராவ் பூலே
  • ஸ்மார்த்தர்
  • ஸ்வஸ்திகா
  • ஹிட்லர்
  • Bunch of Thoughts

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (3)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (1)
  • ►  2024 (70)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (10)
    • ►  ஜூன் (25)
    • ►  மே (12)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (4)
  • ►  2023 (45)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (21)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (39)
    • ►  டிசம்பர் (3)
    • ►  அக்டோபர் (14)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ▼  ஜூலை (4)
      • இதுதான் கடவுள் ச(ப)க்தி! அமர்நாத் 'புனித' யாத்திரை...
      • மன்னர்கள் கட்டிய கோயில்களும், மக்களின் பொருளாதார வ...
      • மதசார் ‘சதி’ வழக்கத்துக்கு சமாதி அமைக்க வழி வகுத்தவர்
      • பானகல் அரசர் - சமூகநீதிக்கான வரலாற்று நாயகர்
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (75)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (13)
    • ►  பிப்ரவரி (28)
    • ►  ஜனவரி (10)
  • ►  2020 (73)
    • ►  டிசம்பர் (26)
    • ►  நவம்பர் (4)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (9)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (9)
    • ►  மார்ச் (10)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (1)
  • ►  2019 (77)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (16)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (9)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (5)
  • ►  2018 (68)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (15)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  ஜூலை (8)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (28)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (3)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  பிப்ரவரி (8)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (32)
    • ►  டிசம்பர் (9)
    • ►  நவம்பர் (16)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2015 (35)
    • ►  டிசம்பர் (10)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (7)
    • ►  மே (7)
    • ►  பிப்ரவரி (1)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.