பக்கங்கள்

புதன், 12 டிசம்பர், 2018

பாரதியாரின் பாடல்களில் சாதி இல்லையா ?

பாரதியாரின் பாடல்களில்
சாதி இல்லையா ? அது ஆரிய பார்ப்பன அடிவருடி

1.பாடல் : வந்தே மாதரம் -  
   சரணம் -2 - வரி -1
    " ஆரிய பூமியில் "

2.எங்கள் நாடு - பாடல் - 3- வரி 7
     "உன்னத ஆரிய நாடெங்கள்
    நாடே "

3.பாரதமாதா -
    (1)பாடல் -1,வரி 4
    "ஆரிய ராணியின் வில்  "
    (2)பாடல் -4 , வரி 4
     " ஆரிய ராணியின் சொல் "
    (3)பாடல் -6 , வரி 4
     " ஆரிய தேவியின் தோள் "

4.பாரத தேவியின் திருத்த
    சாங்கம் - பாடல் 2 - நாடு ,வரி4
    " ஆரிய நாடென்றே அறி "

5.தாயின் மணிக்கொடி
    பாடல் 5 - வரி 5
    " ஆரியக் காட்சியோர்
    ஆனந்தம் அன்றோ ?"

6.தமிழ் நாடு - பாடல் 2 வரி 1
    " வேதங்கள் நிறைந்த
     தமிழ்நாடு "

7.தமிழ்த் தாய் ,
    (1)பாடல் 1 ,வரி 2
    "ஆரிய மைந்தன் "
    (2)பாடல் 2, வரி 3-4
    " உயர் ஆரியத்திற்கு
    நிகரென வாழ்ந்தேன் "

8.தமிழ் சாதி , வரி 132-133
    " ஆரிய நாட்டின் அறிவும்
     பெருமையும் "

9.வாழிய செந்தமிழ் , வரி 6 -7
    " ஆரிய நாட்டினர்
    ஆண்மையோடியற்றும் சீரிய
    முயற்சிகள் "

10.சுதந்திர தாகம்
     (1) பாடல் 1 , வரி 6
     " ஆரியர் வாழ்வினை
     ஆதரிப்போனே "
    (2) பாடல் 2 , வரி 6
      " ஆரிய ! நீயும் நின் அறம்
       மறந்தாயோ "
     (3) பாடல் 2 , வரி 8
      " வீர சிகாமணி ! ஆரியர்
       கோனே ! "

11.தேசிய இயக்கப் பாடல்கள்
      (1) வரி 60
      " ஆரியர் புலையருக்
       கடிமைக  ளாயினர் "
       (2) வரி 72
       " அச்சமுற்  றிருப்போன்
        ஆரிய  னல்லன் "
       (3) வரி 72
        " அன்பிலா திருப்போன்
        ஆரிய  னல்லன் "
       (4) வரி 76
         " ஆட்சியி  லடங்குவோன்
         ஆரிய  னல்லன் "
       (5) வரி77-78
         " ஆரியத் தன்மை
         அற்றிடுஞ் சிறியர் "
        (6) வரி 91
        " ஆரியர் இருமின் !
        ஆண்கள் இருமின் ! "
        (7) வரி 168
        " ஆரிய நீ  திநீ அறிகிலை
        போலும் ! "
        (8) வரி 182
        " ஆரிய வீரர்காள் ! "

12,தேசியத் தலைவர்கள்-
      (1)வரி122
      " ஐவரன் னோர் தமை
      அருளினன் ஆரியன் "
      (2) வரி184
       " ஆரியர் சாதியுள் ஆயிரஞ்
        சாதி "
      (3)லாஜபதியின் பிரலாபம்
      (i) கண்ணி 6 , வரி 1
        " ஆதிமறை தோன்றியநல்
       லாரியநா டெந்நாளும் "
      ( ii) கண்ணி 12 , வரி 1
        " ஆரியர் தம் தர்மநிலை "
      (iii)கண்ணி 15 , வரி 1
        " ஆரியர் பாழாகா
        தருமறையின் "

13.கண்ணன் திருவடி , பாடல் 6
       " தீர்ப்பான் இருளைப்
         பேர்ப்பான் கலியை
         ஆர்ப்பா ரமரர்
         பார்ப்பார் தவமே "

14. சங்கு - பாடல் 3 , வரி 4
        " ஆரிய ராமென்றிங்
         கூதேடா  சங்கம் "
- கட்செவியில் வந்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக